×

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு: தேயிலை பறிக்கச் சென்றபோது விபரீதம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகே கவிபாறை என்ற இடத்தில் நாதன் என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். தேயிலை பறிக்கச் சென்றபோது காட்டு யானை தாக்கியத்தில் நாதன் உயிரிழந்தார். …

The post நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு: தேயிலை பறிக்கச் சென்றபோது விபரீதம்..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Nilgiris ,Nathan ,Kavibara ,Kudalur Oveli, Nilgiri district ,Periodisse ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...